இந்தியத் தத்துவங்களில் இயற்கையும் மனிதரும் சூழலும்
க.காமராசன் ஏன் இந்தத் தொடர்?இந்தியத் தத்துவங்களில் இயற்கையும் மனிதரும் சூழலும் என்னும் தலைப்பில் ‘இயல்பு’ முதல் இதழிலிருந்து ஒரு தொடர் கட்டுரை எழுத வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்திய போது அனைவரும் வரவேற்றனர். அவர்கள் இந்தத் தொடரின் நோக்கமாக இருக்க வேண்டிய பல விசயங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டனர். அவற்றை ஒன்று திரட்டி ஏற்கனவே நான் யோசித்திருந்த பல விசயங்களையும் சேர்த்து, இந்தத் தொடருக்கான பின்வரும் நோக்கத்தைக் குறித்துக்கொள்கிறேன்.நோக்கத்தைக் குறிப்பிடும் முன் ஒன்றைக்கூற வேண்டும். அண்மைக் காலத்தில் நான் […]
மேலும்