ஏமாந்த பூனை
எம்.வி.வி ஒரு நாள் ஒரு பூனை ஒரு வீட்டின் முன்புறத்தில் படுத்துக்கொண்டிருந்தது. அதன் எதிரிலே ‘அதிரசம்’ ஒன்று கிடந்தது. அச்சமயம் ஒரு நாய் எங்கேயாவது சாப்பாடு கிடைக்காதா என்ற மிக ஊக்கத்துடன் மூலை முடுக்கெல்லாம் தேடி ஓடிவந்து கொண்டிருந்தது. நாய், பூனை இருக்கும் இடத்திற்கு வந்தது. பூனையின் எதிரில் இருக்கும் அதிரசத்தைப் பார்த்தது. சரி, எப்படியாவது பூனையை ஏமாற்றி அதிரசத்தைக் கவ்விக்கொண்டு போகவேண்டும் என்று எண்ணியது. ஆகவே அந்த நாய் பூனையுடன் உறவாட ஆரம்பித்தது. நாய்: அருமைத்தோழியே! […]
மேலும்