இருட்டொளி
கல்யாணராமன் 1 அப்போது நான் ஒரு தி.ஜானகிராமன் பைத்தியம். அப்போதென்ன அப்போது? இப்போதும்தான். பின் அந்த அப்போது எதற்கு? இங்கே அது சுமார் 30 வருடங்களைக் குறிப்பதற்காகச் சொல்லப்படுகிறது. என் பதினேழாம் வயதில் நான் மோகமுள்ளைப் படித்தேன். (அதற்குமுன், என் பதினைந்தாம் வயதில், பத்தாம் வகுப்புத் தேர்வெழுதி முடித்திருந்த கோடை விடுமுறையில், மரப்பசுவையும் வாசித்திருந்தேன்.). மோகமுள்ளில் எம்.வி.வெங்கட்ராமைப் பற்றி, “வெங்கடராமன், நீங்கள் இலட்சத்தில் ஒருவர்_” எனப் பாபு தழுதழுப்பான். அந்த வரி மனத்தில் அப்படியே நிற்கிறது. அப்போதுதான், […]
மேலும்